Friday, April 10, 2009

சா(ச‌)தியின் வரலாறு..!

பல நூரு வருடங்கலுக்கு முன்னால்... மன்னர் ஆட்சி, ஜமிந்தார், நிலக்கிழார்கல் என பன்முக ஆட்சி நடந்த காலம். மக்கள் மன்னனையும், மன்னன் மக்களையும் நம்பியே வாழ்ந்திருந்த காலம்.. தற்பொழுது இருக்கும் முப்படை, காவல் துறை, ஏவல் துறை, மந்திரிகள் சபை.. என அப்பொழுதும் இருந்தது.. ஆனால் வேருவிதமாக.. ஆண்டி ஆண்டியாகவும்.. அடிமை அடிமையாகவும் வாழ நேரிட்டது.. அதுமட்டும் இல்லாது.. தகப்பன் தொழிலை அவன் வாரிசே செய்ய வேண்டும் என்ரொரு பழ்க்கமும் கடைப்பிடிக்கப்பட்டது... இது என்னவே எதார்த்தமாக தான் இருந்தது. மக்களும் 'செய்யும் தொழிலே தெய்வம்' என் எண்ணி சீரும் சிறப்புமாக செய்தான் தத் தம் கடமையை, கொள்கைப்படி அப்பனுக்குப்பின் பிள்ளைக்கு என வழ்ங்கப்பட்டது. ஆரம்பம்மானது 'சதி'.. ஆம்! எப்படி உயரிய இடத்தில் இருந்தவன் அதாவது அரசவையில் பணி புரிபவன் நான் தான் சிறந்தவன் என... சிலகாகிதம் அடைந்தான்.. உயர்ந்த சாதி எனவும் அடையாளப் படுத்தியும் கொண்டான் மக்களுக்கு சேவை செய்பவர்கள்.. குறைத்தும் 'கீழ் சாதி' என் முத்திரையும் குத்தப்பட்டது. 'இது எங்க கம்பெனி முத்திரை' என்பது போல் மனதில் வடு உருவாகிற்று.. [இன்னும் இந்திய அரசியலில் அரசர் ஆட்சி [குடும்ப அரசியல்] அரங்கேரிக் கொண்டுதான் உள்ளது. பல பல, புது புது.. சட்டம்.. என்ன பலன்... சா(ச‌)தி மட்டும் மானிடர்கலுக்கு பேரிடராய்த்தான் உள்ளது... அன்ரு விதை விதைக்கப்பட்டது... இன்றோ.. விசாலமாய்.. பல கிளைகல் விட்து.. பல விழுதுகலையும் விட்டு இன்ரும் செழிப்பாகத்தான் உள்ளது... மனிதனே... மானிடனே... நீ என்ன மிருகமா.. சிந்தி..

No comments:

Post a Comment