Friday, April 10, 2009
அண்ணன் எப்பச் சாவான் திண்ணையெப்பக் காலியாகும்...
சாதி அரசியல்..? சட்டத்தை நடைமுறைப்படுத்திய ஈவேரா பெரியார், இந்த சட்டம் சாதிக ரீதியில் வகுப்பட்டவை. எப்பொழுது நடைமுறைக்கு ஒத்துவராது என என்ணூகிரிர்கலோ உடனே மாற்றிக்கொள்ளுங்கள் என சொல்லியும் வைத்தார். "அண்ணன் எப்பச் சாவான் திண்ணையெப்பக் காலியாகும்..." என காத்திருந்திருப்பர் போலும், பல அரசியல்வாதிகள் சுய நலத்திற்க்காக, இனிபொழுதும் அதையே துதி பாடிக்கொண்டுதான் உள்ளனர். 'கெட்டதிலும் நல்லது என்பர்' அது இங்கும் அரங்கேரியது. அதுதான் ஒற்றுமை. என் சாதிக்காரன்..! :) என்ற தோனியில். ஸ்டாட்டிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா முடிவுதான் தெரியாது என்கின்ர பானியில். அந்த ஒற்றுமை சுயநலமற்றதாகவும், தன் ச(ந்த)தியினரை முன்னேற்ருவதாகவும் தான் இருந்தது. அதன் வொளிப்பாடாக, அவரவர் தகுதிக்கு ஏற்ப நிலம், பணம், பொருள், உடல் உழைப்பு, மற்றும் பல முதலீடு செய்தனர், அவரவர் தேவைக்கு ஏற்ப மண்டபம், கல்வி சாலை, வழிபாட்டுத்தளம், பண்பாடு, ஒற்றுமை, மற்றும் கலாச்சாரம் என் தத்தம் பங்கிர்க்கு விட்டுச் சென்ரனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment