Friday, April 10, 2009

ஆலமரமும் குருவிக்கூடும்

ஆலமரத்தில் கூருவி கூடுகட்டி குடும்பம் நடத்தியது. வாழ்க்கைத் தேவையோ வேரு.. குடும்ப அமைப்போ ஒன்ருதான். கணவன் (ஆண்) ‍,‍ மனைவி (பெண்) மற்றும் குழ்ந்தை மற்றும் சுற்றம். கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த ஏவுகனை போல் மாற்றான் சாதியி திருமணம். சொல்லவா வேண்டும் அந்த கொடுமையை..? பட்ட வழிகலும் வேதனைகலும் சொல்லி மாலாது. எது எப்படியோ கலப்புத் திருமணம் 'கைகலப்பில்; தான் முடிந்தது. வாழ்வே மாயம், வனங்காடானது. தாய்யும், தந்தையும் தண்ணீர் தொழித்து விட்டுவிட்டனர். சமுகம் அதான் சா(ச‌)திக்கார சங்கம்மும் தடைவுத்தரவும் இட்டுவிட்டது. அவர்களின் வாழ்வு தித்திக்க வேண்டிய குடும்ப வாழ்வு திசையை மாற்றிவிட்டது.. கைவசம் 'கைப்புள்ள கவர்ன்மெண்ட்' மட்டுமே. சாதியின் மீதும் மனிதர்களின் மீதும் கோவக்கனல் வீசியது அந்த காதல் ஜோடிக்கு. அரசாங்க சட்ட திட்டமோ சாட்டையடி கொடுத்தது. அது என்ன..? மணைவி கீழ்சாதியாக இருந்தால் சலுகை உண்டு என பதில் வந்தது. அவன் மனதில் ஒரு கோவம் எந்த சாதியாக இருந்தால் என்ன‌..? நாங்கள் இப்போ காதல் சாதி என் சத்தமிடடான். அரசு அதிகாரியோ சலுகைக்கான காரண காரியம் என்ன என்னு விளக்கினார். தாழ்ந்தவனை கைதூக்கி விடுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.. என்ரு பதில் சொன்ன அரசு அதிகாரியிடம்.. எப்படி இது சாத்தியம் என வினாவினான் காதல் சாதியின் முதல் முழக்கமாக. அரசு அதிகாரி கூரிய பதில்.. தம்பி, 'பொன் சாதி'யோட சாதி செல்லாது.. ஒங்க குழ்ந்தைக்கு இனிமே உங்க சாதிதான் போட முடியும் என அதிர்சியூட்டினார். பாவம் இந்த காதல் சாதிக்காரன்.. காற்றடைத்த பலுனாக வாய் மூடி நின்றான். கெட்ட குடியே கெடும், பட்ட காலிலே படும் என பல‌ டயலாட் அவன் மனதை பண்ஜ் பன்னியது. அவன் அந்த அதிகாரியை நோக்கி கேட்டான். என் சாதிக்காரனே ஒதுக்கி வைத்து விட்டான்.. பின்பு எப்படி என்னால் அதே சாதியை மன்னித்துக் கொள்ளுங்கள் சாக்கடையில் வசிக்க முடியும் என கோள்வி கேட்க்க அந்த அரசு உழியனின் கண்ணில் நீர் வந்தது.. ஆயினும் அவனும் சாதாரன மனிதன் தானே, அவன் மட்டும், என்ன‌ செய்ய‌ இயலும் இதை சரிசெய்ய‌ தனி மரம் தோப்பாகது அல்லவே. உங்களிடம் விடையிருந்தால் சொல்லுங்கலேன் அல்லது நீங்களாவது அவன் துயர் நீக்குங்கலேன்.

No comments:

Post a Comment