Friday, April 10, 2009

ஆலமரமும் அதன் கிளைகளும்

இப்படி நல்லது நலமுடன் நடக்க, ஒவ்வொரு சா(ச‌)தியும் ஆலமரம் போல் வளர்ந்தது.. மெள்ள மெள்ள சில, பல கிளைகலும் சில்லு விட்டது விழுது என்ரே கூரலாம். அவையாவும் ஒரு மரத்து கிளைதான், ஒரு தாய் பிள்ளைதான் என்ன காரனமோ ஆழமரம் தாங்கி நிற்பதற்க்கு எங்கள் கிளைதான் என ஒவ்வொன்ரும் என்னி சண்டையிடடன. கால், கை, கண், காது இவை அனைத்தும் இரண்டுதானே இதில் போட்டி வந்தால் எப்படி.. ஒன்ரு கெட்டால்.. ஊனம் தானே அதுதான் அங்கும் நடந்தது. சாதிக்குல் சண்டை, நிர்வாகத்தில் சண்டை. சாதி ஒற்றுமை என்ரு ஒன்ரிருந்தால், எப்படி பதவிக்காக கொலை நடக்கும், பின்பு எப்படி ஒரே சாதிகலில் உள்ளவர்கள் வெவ்வேரு கட்சியில் சேர்வார்கல்.? எத்தனை பேர் சாதிக்காரனுக்கு உதவி செய்கிரான், வேலை வாய்ப்பு..? கல்வி உதவி..? ஏழ்மை என்ன ஒரு சாதிக்கு மட்டும் என் குத்தகை விடப்பட்டுள்ளதா..? இல்லையே.. இங்கும், அங்கும் எனாதபடி எங்கும் நிரைந்துதான் உள்ளது. மறுக்கத்தான் முடியுமா அல்லது மரைக்கத்தான் முடியுமா..? முடிவு உங்களிடமே விடடு விடுகிறேன்..

No comments:

Post a Comment